Sunday, April 24, 2016
விதி எண் 110 ன் கீழ் அறிவித்த திட்டங்கள் !! இதற்கு உண்டான திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
மன்னாரு :- அண்ணே என்னான்னே இப்டி கேட்டுப்புடீங்க.அண்ணே மெய்யாலுமே சொல்றேன்!!நீங்க இல்ல!! நான் இல்ல !!.. என்னைக்குமே இத்த நான் மறக்கவே மாட்டேன்.
ஜபாரு :- சரிடா..சரிடா..தம்பி..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வுடாதே. அப்பாலே நானும் அழுதுருவேன். ஆமா ஏண்டா தம்பி, அஞ்சு வருசத்துலே அந்த பொம்பளே சொன்ன
மன்னாரு :- அண்ணே.. என்ன ஒன்னும் புரியாத மாதிரி பேசுறீங்க. கொள்கை பேசி ஒட்டு கேட்டது அந்தக்காலம்.
ஜபாரு :- உம்..பாருடா..பிறவு..என்னாது இந்தக்காலம் ?
மன்னாரு :- கொள்ளையடிச்சு சேத்துவச்ச பணத்தை கொஞ்சம் வீசி எறிஞ்சு ஒட்டு கேக்குறது இந்தக்காலம்.இதாண்ணே எங்க கொள்கை. பணத்தை பாத்தா பொணம்
ஜபாரு :- தம்பி..நீ சொல்றது சரிதான். ஆனா இப்ப நிலைமை அப்டி இல்லைடா தம்பி. அந்த பொம்பளே மேலே ஜனங்க ரொம்ப கோவமா கீராங்கடா. ஏன்னா சட்டசபை விதி எண்
மன்னாரு :- யாரு... இந்த பேஸ்-புக்ல நீதி, நியாயம், நேர்மை அரசியல், திருக்குறள் இத்த பத்தி எழுதிக்கினே இருப்பாரே அவுரா ? அவருக்கென்ன அண்ணே ?
ஜபாரு :- கரீட்டா புடிச்சுட்டியே. அவரேதான். அவரு இன்னைக்கு இன்னா குறள் எடுத்து எழுதி விளக்கம் சொல்லிருக்காருன்னா சொல்றது அல்லார்க்கும் ஈசி. ஆனாக்கா சொன்ன மாதிரி
மன்னாரு :- சரிங்க அண்ணே.அப்பாலே நாளைக்கு சிந்திப்போம் அண்ணே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment