Wednesday, February 27, 2013

திருக்குறள் விளக்கம்.

தினம் இரு திருக்குறள்!! 


அனைவருக்கும் காலை வணக்கம்.இன்றைய தினம் நான் உங்கள் அனைவருக்கும் தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-

                                 (அதிகாரம்:-கள்ளுண்ணாமை )
                                         (குறள் எண்:- 923 )


                   ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
                   
                      சான்றோர் முகத்துக் களி .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 
  
குறள் குறள் விளக்கம்:-  நம்மை பெற்ற தாயின் முகம்கூட துன்பம் அடைந்
நம் மீது அன்பு மட்டுமே காட்டும் இயல்பு உடைய தாயின் முகமே நாம் கள் உண்டு  வந்திருக்கிறோம் என்பது தெரிந்தால் எவ்வளவு வேதனை கொள்ளும்.அப்படி என்றால் நம் மீது குற்றம் கண்டுபிடிக்கும் சான்றோர்கள் முகத்தில் இந்த கள் உண்ணும் பழக்கம் எந்த விதமான உணர்ச்சிதனை காட்டும்? எனவே இந்த கொடிய பழக்கம் தேவையா? சிந்திப்பீர்!!செயல்படுவீர்மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சிந்திப்போம்.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.!

எனவே நாம் அனைவரும் சிந்திப்போம்.எனவே மாறிடும் எப்போது நாம் கள் உண்டு வந்தோம் என்பது தாய் அறிகின்றபோது.
அப்படி நம்மீது அன்பு மட்டுமைபெற்ற தாயே நமது இந்த ஈன செயல்கண்டு துன்புருவாள் என்பரால் நம் மீது குற்றம் காண்கின்ற இயல்பு உடைய சான்றோர் முகத்தில் கள் உண்ணும் பழக்கம் என்ன உணர்ச்சிதனை காட்டும் 

No comments:

Post a Comment