செல்வம் வந்தபோது எப்படி இருக்க வேண்டும் ? வள்ளுவர் காட்டிய வழி !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மானம்.
குறள் எண் :- 963.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு... ... ... ... ...
விளக்கம் :- செல்வம் பெருகிய காலத்தில்
ஒருவன் பணிவுடன் நடக்க வேண்டும்.
செல்வம் சுருங்கிய காலத்தில் பெருமிதம்
கொண்டு நடந்திட வேண்டும். வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment