Wednesday, September 24, 2014

செல்வம் வந்தபோது எப்படி இருக்க வேண்டும் ? வள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  மானம்.



குறள் எண் :-  963.



பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய


சுருக்கத்து வேண்டும் உயர்வு... ... ... ... ...



விளக்கம் :-  செல்வம் பெருகிய காலத்தில் 


ஒருவன் பணிவுடன் நடக்க வேண்டும். 


செல்வம் சுருங்கிய காலத்தில் பெருமிதம் 


கொண்டு நடந்திட வேண்டும். வான்புகழ் 


வள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment