Friday, January 2, 2015
முற்பகல் நீங்க செஞ்சீங்கன்னா அது பிற்பகல் உங்களைத் தானாக தேடி வரும் !! வள்ளுவர் வாக்கு!!
பிறர்க்கு இன்னாமுற்பகல் செய்யின் தமக்குஇன்னா
விளக்கம் :- பிறர்க்கு காலையில் நாம் ஒரு
கெடுதல்/துன்பம் செய்தால், நமக்கு கெடுதல்
துன்பம், மாலையில் தானே th தேடிவரும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
ரங்கசாமி :- என்னடா தம்பி குப்புச்சாமி ..உம்..
சவுக்கியமா இருக்கியாடா ?
குப்புசாமி :- என்னண்ணே !!நீங்க இருக்கிறப்போ
எங்களுக்கு இன்னா குறைச்சல். சும்மா ராஜா !!
ராஜாவாட்டம் ஜம்னு கீறோம்.
ரங்கா :-அப்டிபோடுறாஅருவாளை.\உம்..அப்புறம்
என்னடா விசேஷம்.
படிச்சேன். அது எனக்கு ஒன்னும் புரியலையே.
எல்லாம் இலைக்கு போடுறவுணுக தானடா.
குப்பு :- அண்ணே கிண்டல் பண்ணாம புரியும்படி
சொல்லுண்ணே !!
ரங்க:- தம்பி உனக்கு 14 வருசத்துக்கு முந்தி நம்ம
நெரிசலை குறைக்க வேண்டி 14 நகர்
மகன் மேயர். ஆச்சா. அந்த வருஷம் 2௦௦1
காராக்கிரகத்துலே (ஜெயிலில்)
அடைச்சுப் புடுச்சு. எல்லாம் அந்தக் கேரளாக்கார
திரும்ப வந்து நம்மை அழிக்கும்.
இதைத்தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு.
எங்கக்கா மவனே இப்ப புரிஞ்சுதாடா தம்பி குப்பு.
அண்ணே. நான் இப்ப போயிட்டு வாறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை.இரா.பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment