Sunday, December 28, 2014
நல்லது செய்யாவிட்டாலும் தீமையை செய்யாமல் இருப்பதே நல்லது. வள்ளுவர் கருத்து !!
பெண்மை நயவாமை நன்று... ... ... ... ... ... ...
விளக்கம் :- ஒருவர் அறத்தினைச் செய்யாமல்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
கங்காதரன் :- என்ன தம்பி சுதாகரா, இப்ப நம்ம
பரணிதரன் அவன் வீட்டுலே வாடகைக்கு குடி
இருக்கிற கேரளா நாட்டு பெண் குட்டி சுகந்தியை
கணக்கு பண்ற வேலைய விட்டுட்டானாமில்ல.
உனக்கு சேதி தெரியுமா.
சுதாகரன் :- என்ன அண்ணே சொல்றீங்க. எனக்கு
இந்தவிசயமேதெரியாதே.விவரமாச்சொல்லுங்க
கங்காதரன் :- ஆமாண்டா தம்பி, நேத்து அவனை
நான் கடைத்தெருவிலே வச்சுப்பார்த்தேன்.அவன்
சரிதான் போ.சரி தம்பி. நான் வாறன்.
நன்றி !! விளக்கம் !!
அன்புடன். திருமலை இரா.பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment