அரசன் மற்றும் அரசியிடம் இருக்கும் மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும் !! வள்ளுவர் காட்டிய வழி!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மன்னரைச் சேர்ந்தொழுகல்.
குறள் :- 691.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.. ... ... ... ...
விளக்கம் :- மாறுபட்ட கருத்துடைய
மன்னருடன்/அரசருடன் தொடர்பு
உடையவர்கள் மிகவும் விலகாமலும்
மிகவும் நெருங்காமலும் குளிர்காய்பவர்
போல நடந்து கொள்ள வேண்டும். இது
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நாமும் அவர் சொன்ன வழிப்படியே நடப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
( மதுரை T.R. பாலு )
No comments:
Post a Comment