Thursday, December 18, 2014

காலம் அறிந்து நாம் செயல்பட்டால் உலகையே வெல்லலாம் !! வள்ளுவர் காட்டிய வழி !!










தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :-  காலம் அறிதல்.



குறள் எண் :-  484.



ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் 

கருதி இடத்தாற் செயின்... ... ... ... ...



விளக்கம் :-   ஏற்ற காலத்தை அறிந்து 


ஏற்ற இடத்தில் ஒரு செயலை  நாம் 


செய்தால்,  இந்த உலகத்தையே பெற 


நினைத்தாலும் பெற்று விடலாம்.  இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு )

No comments:

Post a Comment