Wednesday, December 3, 2014
எது நமக்கு துன்பத்தினை / கேட்டினைத் தர வல்லது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
பார்க்காமல்தெளிவடைந்துமுடிவுக்குவருவதும்,
ஆராய்ந்துதெளிந்தஒருவனைசந்தேகப்படுவதும்
ஆகியஇவைஇரண்டுமேநீங்கிடாததுன்பத்தினை
தர வல்லது.இதுதிருவள்ளுவர்நமக்கெல்லாம்
அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
ராமையா :- என்ன தம்பி சோமையா எப்படி கீறே ?
நீங்க எப்படி அண்ணே கீறே ?
ராமையா :- போன 2௦11 ம் ஆண்டு நடந்த நம்ம
வர்றோம் பாத்தியாடா தம்பி
இந்த பொம்பளைய நம்பி நாம எல்லாம்
அப்படீன்னுதான் ஊரே பேசிக்குது.
அறிவு நம்ம அல்லாத்துக்கும் இல்லாத
ஒரே ஒரு காரணத்தாலேதான் அந்த கேடுகேட்ட
பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி
தல மீட்டெடுத்து நிமிர்ந்துவாழவழிதரோனும்னு
நான் இப்ப உங்க எல்லோர்ட்டேயும் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன். நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
( மதுரை TR. பாலு )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment