எதிரியையும் வென்றிடும் வல்லமை படைத்த பொருளை எப்பாடுபட்டாகிலும் தேடுக !! வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பொருள் செயல் வகை.
குறள் எண் :- 759.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனிற்கூரியது இல்... ... ...
விளக்கம் :- செல்வம் மட்டுமே பகைவரது
செருக்கினை அறுக்கும் வாளாகும்.அதனை
விடவும் கூர்மையானது இவ்வுலகில் இல்லை.
ஆதலால் பொருளைத் தேடுக. இது வள்ளுவர்
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment