Monday, September 21, 2015

விலைமாதர்களோடு தொடர்பினை விலக்கியே வாழவேண்டும் !! வள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.

குறள் என்ன :- 912.



பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 

நயன்தூக்கி நள்ளா விடல்...  ... ... ... 

விளக்கம் :-  வருவாயை மட்டுமே கருதி 

பண்புடையவர் போல பேசும் பண்பற்ற 

பெண்களுடன் ( விலைமாதர்களுடன் ) உள்ள 

தொடர்பை ஆராய்ந்து விட்டொழிக்க வேண்டும்.

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு உரைத்த 

குறளும் அதன் விளக்கமும் ஆகும்.                           


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


மனோகரா :- என்னடா தம்பி சிவநேசா நலமா. 

மேலே நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் 

கூறிய குறளைப்படித்தாயாடா சிஷ்யா.


விலைமாதரோடு தொடர்பு இருப்பின் அதனை 

ஆராய்ந்து விட்டு ஒழிக்க வேண்டும் என்று அவர் 

கூறிய நிலையில்அப்படிப்பட்ட நடத்தை உள்ள 

ஒருத்தியை மாநிலத்தின் தலைமை பதவியில் 

அமர்த்தினால் அந்த மாநிலத்தின் நிலை 

என்னவாகும் என்று நீயே மக்களுக்கு பகர்ந்திடு.


சிவநேசா :- மழை பொய்க்கும். 

வறுமை தாண்டவமாடும்.

ஏழைகள் கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்துவார். 

அராஜகம் ஆட்சி புரியும். 

வலியோன் கை ஓங்கும். 

எளியோன் ஏமாற்றப்படுவான். 

தேவடியாக்கள் சிரித்துக்கொண்டே 

செல்வங்களைச்  சேர்த்துக்கொண்டு கும்மாளம் 

செய்வர்.

காவல்துறை ஏவல்துறையாக மாறிவிடும். 

அநீதியும் அக்கிரமும் அரசாங்கமாக மாறிடும். 

இதுதான் நடக்கும் குருதேவா.

மனோ:- சபாஷ். சிஷ்யா. சபாஷ். சரியாக, 

மிகச்சரியாக உரைத்தாய். பாவம் மக்கள். 

அவர்கள்தானே ஆளும் தலைமையை 

அவளைத் தேர்ந்தெடுத்தார்கள். அல்லல் 

பட்டு தெளியட்டும். காலம் வரும் அதுகாறும் 

நாம் அனைவரும் பொறுத்திருப்போம். 

நிலைமை மாறும்.

( கருத்தும் விளக்கமும் தந்தவர். திரு எமதர்மன் 

அவர்கள் மே/பா.திருசிவபெருமான். எமலோகம்) 

No comments:

Post a Comment