செல்வம், செல்வாக்கு,இவைகளை இழந்துவிட்ட மனிதனின் நிலைமை இப்படித்தான் !! வள்ளுவர் தந்த விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மானம்.
குறள் எண் :- 964.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை... ... ...
பொருள் :- நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
தமது நிலையில் இருந்து தாழ்வடைந்தால்,
தலையில் இருந்து கழிந்த/வீழ்ந்த மயிரின்
நிலைமையை அடைவார். இது வள்ளுவர்
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன்
பொருளும் ஆகும்.
No comments:
Post a Comment