அழும்படியாக நமக்கு அறிவுரை சொல்பவனே நல்ல நண்பன் ஆகும்--வள்ளுவர் தரும் அறிவுரை!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நட்பாராய்தல்.
குறள் எண் :- 795.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆராய்ந்து கொளல்... ... ... ... ...
விளக்கம் :- நனமையல்லாத செயலை
நாம் செய்கின்றபோது கண்ணுற்று நாம்
வருந்தும்படியாக (அழும்படியாக) இடித்துச்
சொல்லி நம்மைத் திருத்தபவர்களின் நட்பை
நாம் ஆராய்ந்து கொள்ளவேண்டியது அவசியம்.
இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment