Tuesday, June 24, 2014

அழும்படியாக நமக்கு அறிவுரை சொல்பவனே நல்ல நண்பன் ஆகும்--வள்ளுவர் தரும் அறிவுரை!!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  நட்பாராய்தல்.


குறள் எண் :-  795.



அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய 


வல்லார்நட்பு ஆராய்ந்து கொளல்... ... ... ... ...         



விளக்கம் :-   நனமையல்லாத செயலை 


நாம் செய்கின்றபோது கண்ணுற்று நாம் 


வருந்தும்படியாக (அழும்படியாக) இடித்துச்           


சொல்லி நம்மைத் திருத்தபவர்களின் நட்பை 


நாம் ஆராய்ந்து கொள்ளவேண்டியது அவசியம். 


இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment