Friday, June 27, 2014

அறச்செயல் என்பது எது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கொல்லாமை.


குறள் எண் :-  321.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்... ... ... ... ... ... ... 


விளக்கம் :-  அறச்செயல் என்பது எதுவென்றால், 


பிற உயிர்களைக் கொள்ளாமல் இருப்பதே ஆகும்.


கொல்வதால், தீயவினைகள் எல்லாம் 


தானாகவே வந்து சேரும். 


இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment