அறச்செயல் என்பது எது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கொல்லாமை.
குறள் எண் :- 321.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்... ... ... ... ... ... ...
விளக்கம் :- அறச்செயல் என்பது எதுவென்றால்,
பிற உயிர்களைக் கொள்ளாமல் இருப்பதே ஆகும்.
கொல்வதால், தீயவினைகள் எல்லாம்
தானாகவே வந்து சேரும்.
இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment