Saturday, June 28, 2014
காதலியின் அங்க அடையாளங்களைப் பற்றி வள்ளுவர் கூறுவது என்ன ?
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நலம் புனைந்துரைத்தல்.
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
மங்கன் :- என்னப்பா ரங்கா உனக்கு அனேகமா
அடுத்த வாரம் இந்நேரம் கல்யாணங்காட்சி
எல்லாம் முடிஞ்சு இருக்கும். ஆமா தம்பு ரங்கா
தம்பதிகள் நீங்க தேன்நிலவுக்கு எங்க
போப்போறதா உத்தேசம். ஆமா உனக்கு
பொண்டாட்டியா வரப்போறவளை நீ பாத்தியா?
எப்படிப்பா இருப்பா ? நிறம் எப்படி ? உடம்பு
எப்படி, உயரம் எப்படி ? நல்ல பேரழகியா ?
சொல்றா தம்பி விவரமா !!
ரங்கா :- அண்ணே !! எனக்குப் பொண்டாட்டியா
இருந்தாலும் அவளுக்கு இருக்கு முத்துப்போல்
பல்வரிசை, மூங்கிலைப் போன்ற தோள்கள்,
அண்ணே.
அப்படியே இருக்கும். சரி நான் இப்ப நான்
பாத்-ரூம் போயிட்டு வாறன்.
நன்றி !! வணக்கம் !!
மதுரை TR பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment