தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- புணர்ச்சி மகிழ்தல்.
குறள் எண் :- 11௦9.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் ... ... ... ... ... ...
விளக்கம் :- ஊடுதல், ஊடலை உணர்ந்து பின்
விடுதல், அதன் பின் கூடுதல், ஆகிய இவை
அனைத்தும்காதல் வாழ்வு நிறைவேறப்
பெற்றவர் பெற்ற பயன்கள் ஆகும். இது
திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment