Saturday, June 14, 2014

காதல் வயப்பட்டவர்கள் அடைந்திடும் இன்பங்கள் எத்தன்மை படைத்தது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-  புணர்ச்சி மகிழ்தல்.


குறள் எண்  :-  11௦9.


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன் ... ... ... ... ... ...


விளக்கம் :-   ஊடுதல், ஊடலை உணர்ந்து பின்

விடுதல், அதன் பின் கூடுதல், ஆகிய இவை

அனைத்தும்காதல் வாழ்வு நிறைவேறப்

பெற்றவர் பெற்ற பயன்கள் ஆகும். இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும் 

அதன் விளக்கமும் ஆகும்.



No comments:

Post a Comment