நம்மைத் தாக்கிப் பேசுவார்கள் முன் நாம் எப்படி இருக்க வேண்டும் ?
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பொறை உடைமை.
குறள் எண் :- 151.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை... ... ...
பொருள் :- தன்னைத் தோண்டுபவர்களையும்
தாங்கிக் கொள்கிற நிலம்போலத் தம்மை
இகழ்பவர்களையும் பொறுத்துக்கொள்வதே
தலையாய பண்பு ஆகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும்
No comments:
Post a Comment