Thursday, December 10, 2015

நம்மைத் தாக்கிப் பேசுவார்கள் முன் நாம் எப்படி இருக்க வேண்டும் ?





தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பொறை உடைமை.

குறள் எண் :-  151.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார் பொறுத்தல் தலை... ... ... 

பொருள் :-  தன்னைத் தோண்டுபவர்களையும்
தாங்கிக் கொள்கிற நிலம்போலத் தம்மை 
இகழ்பவர்களையும் பொறுத்துக்கொள்வதே  
தலையாய பண்பு ஆகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும் 

No comments:

Post a Comment