Sunday, April 13, 2014

இல்வாழ்க்கை !! அது எதற்குச் சமமானது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  இல்வாழ்க்கை.



குறள் எண் :-  5௦.




வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் 

                                                           வானுறையும் 


தெய்வத்துள் வைக்கப் படும்... ... ... ... ...   



விளக்கம் :-  பூமியில் வாழ வேண்டிய முறைப்படி 


வாழ்ந்துவரும்ஒருவன்,தேவலோகத்தில்வாழும் 


தெய்வத்தை போல் என்னத்தக்கவன் ஆவான்.


இது திருவள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



No comments:

Post a Comment