இல்வாழ்க்கை !! அது எதற்குச் சமமானது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- இல்வாழ்க்கை.
குறள் எண் :- 5௦.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்... ... ... ... ...
விளக்கம் :- பூமியில் வாழ வேண்டிய முறைப்படி
வாழ்ந்துவரும்ஒருவன்,தேவலோகத்தில்வாழும்
தெய்வத்தை போல் என்னத்தக்கவன் ஆவான்.
இது திருவள்ளுவர் நமக்கு அருளிய குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment