உயிர்களைக் கொல்லாதே !! திருவள்ளுவர் தரும் அறிவுரை !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- புலால் மறுத்தல்.
குறள் எண் :- 26௦.
கொல்லான் புலாலைமறுத்தானைக்
கைகூப்பி
எல்லா உயிர்களும் தொழும்... ... ...
விளக்கம் :- ஒரு உயிரைக்கூட
கொள்ளாமல்,
புலால் உண்ணாமல் வாழ்கின்ற
ஒருவனை உலகத்தில் உள்ளஎல்லா
உயிர்களும் கைகூப்பி
வணங்கும். இது திருவள்ளுவர்
நமக்கு அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment