Monday, April 7, 2014

உயிர்களைக் கொல்லாதே !! திருவள்ளுவர் தரும் அறிவுரை !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  புலால் மறுத்தல்.


குறள் எண் :-  26௦.


கொல்லான் புலாலைமறுத்தானைக் 

                                                          கைகூப்பி 

எல்லா உயிர்களும் தொழும்... ... ... 


விளக்கம் :-  ஒரு உயிரைக்கூட 


கொள்ளாமல், 


புலால் உண்ணாமல் வாழ்கின்ற 


ஒருவனை உலகத்தில் உள்ளஎல்லா 


உயிர்களும் கைகூப்பி 


வணங்கும்.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                     


நன்றி !! வணக்கம் !!                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment