வயதில் மூத்த அறிஞர்களுக்கு தீமை செய்தால் என்ன நடக்கும் ? திருவள்ளுவர் தந்த அறிவுரை !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பெரியாரைப் பிழையாமை.
குறள் எண் :- 894.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றான் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்... ... ...
பொருள் :- ஆற்றல் உடையவர்களுக்கு, ஆற்றல்
இல்லாதவர்கள், தீமை செய்தால், தானே வந்து
அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற்
போன்றது ஆகும். இதுநமதுவான்புகழ்வள்ளுவர்
நமக்குஅருளிச்சென்றதிருக்குறளும்விளக்கமும்
ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
ராமசாமி :- வாப்பா தம்பி ரங்கசாமி. என்ன நலமா ?
ரங்கசாமி :- அண்ணே !! நீங்க இருக்கும்போது இங்கே எனக்கு என்னண்ணே குறைச்சல் ? ராஜாவாட்டம் இருக்கேன்.
ராம:- அப்படிப்போடுறா அரிவாளை. நீ உண்மைய சொல்லு தம்பி. ராஜாவாட்டம் இருக்கியா இல்ல ராஜா வாட்டமா இருக்கியா ? இது எப்டி இருக்கு ?
ரங்க:- அண்ணே சும்மா கிண்டல் பண்ணாதீங்க
சரி என்னைய எதுக்கு கூப்புட்டீங்க ?
ராம :- இல்ல தம்பி அப்டி இப்டின்னு சட்டமன்ற
தேர்தல் ஒருவழியா களைகட்ட ஆரம்பிச்சுருச்சு.
இந்த வாட்டி உன் வாக்கு யாருக்கு ? அத கேக்கதான் உன்னைய நான் கூப்புட்டேன்.
ரங்க:- அட..என்ன..அண்ணே !! இப்புடிக் கேட்டுப்
புட்டீங்க. சந்தேகம் இல்லாம தலைவர் கலைஞர்
அவர்களுக்குத்தான். இன்னொருதடவை அந்த
பொம்பளைக்குஒட்டுபோட்டுமொத்தநாட்டையேஅவங்க தோழியோட கும்பலுக்குத் தாரை வார்க்கச் சொல்லுதீகளா ?இல்ல..கேக்குறேன் ?
ராம :அட..முட்டாப்பயலே..மூணுதலைமுறைக்கு முட்டாப்பயலே.. உனக்கு இன்னும் நான் கேட்ட கேள்வியோடு உள்ளர்த்தம் புரியலைடா தம்பி.
ரங்க:- அட..என்னண்ணே..யாருக்கு..வாக்குன்னு
கேட்டீங்க. நான் சொன்னேன்..இதுல என்ன உள்ளர்த்தம் இருக்கு ? எனக்குப் புரியலை.
ராம :- தம்பி. நிச்சயம் இந்தத் தடவை பெரும்பாலானோர் ஒட்டு ஐயா கலைஞர் அவர்களுக்குத்தான். நான் இல்லைன்னு
சொல்லலே. ஏன் அவருக்கு வாக்களிக்கனும்னே நினைக்கே?அதைதாமுல்ல கேட்டேன். அவர் செஞ்ச நன்மை என்ன ?அந்த பொம்பளை செஞ்ச தீமை என்ன ? கொஞ்சம் விவரமா சொல்லு தம்பி.
ரங்க:- அண்ணே. தலைவர் கலைஞர் எம்புட்டு நல்ல பல திட்டங்கள் நம்ம தமிழ்நாட்டுக்கு செஞ்சிருக்காரு ? அதை நான் சொல்ல இந்த வருஷம் முழுசுமே போதாது. ஆனா அதே நேரம் அந்தப் பொம்பள செஞ்சிருக்குற, இப்போ
செஞ்சிக்கிட்டு இருக்குற இன்னும் பதவிலே நீடிக்கப்போற நாட்களில் செய்ய இருக்குற தீமைகள் ....அப்பப்பா..கணக்கில் அடங்காது அண்ணே. வேற ஒன்னும் வேணாம். நம்ம தல
வயசுலே எம்புட்டு பெரியவர், அவர் எவ்வளவு ஆற்றல் படைச்சவர்,எழுத்தாளர்,கவிஞர்,படைப்பாளி,இத்தனை விசயத்துக்கும் மேலே அவரு ஒரு குடும்பஸ்தர். அவரை இந்தபொம்பள , இவ ஒரு மொட்டக்கட்டை, புத்திங்கிறது ஒரு பைசாக்கு கூட இல்லாதவ, சட்டசபை என்றாலும் சரி, வெளி இடம் என்றாலும் சரி, ஏய்..கருணாநிதி..ஏய்..கருணாநிதி..அப்டீன்னு கூப்பிட்ட அந்த ஒரு தீமை போதாது
இந்தபொம்பள சீக்கிரம் எமலோகம் போறதுக்கு ? இதை நான் சொல்லல அண்ணே. நம்ம திருவள்ளுவரே அவரு எழுதிய திருக்குறள் ஒன்னுலே சொல்லியிருக்காரு. மேலே
கட்டுரையில் நம்ம பாலு ஐயா எடுத்துக் காட்டி இருக்காரு.அத படிங்க உங்களுக்கே தெரிய வரும். அண்ணே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு அப்பாலே உங்கள பாக்குறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
No comments:
Post a Comment