Tuesday, January 26, 2016
நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள ( பாதுகாத்திட) நாம் எதை காப்பாற்றிட வேண்டும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!
பொருள் :- தன்னைத்தானே காத்துக்கொள்ள/பாதுகாத்திட விரும்பினால், தன்னிடம் சினம்/கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால்அந்த சினம்/கோபம் அவனையே அழித்துவிடும்.இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
நாட்டு நடப்பு விளக்கம் :-
அருணகிரி :- அந்தக் கன்றாவிய என் ரெண்டு கண்ணாலே பாத்து அழுதேன்.
சோணகிரி :- அட..என்னடா..இது...இம்புட்டு கரிசனம் அந்தப்பொம்பள மேலே உனக்கு திடீர்னு ? இல்ல..கேக்கேன்.
அருண:- அட..போங்கண்ணே நீங்க ஒன்னு. கரிசனமும் இல்லை..ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இப்படி கோவப்பட்டா அழிஞ்சு போயுறுவாக அந்த பொம்பளன்னுதானே எனக்கு கவலை.
சோண :- அட..அழிஞ்சா..அழிஞ்சு தொலையட்டுமே நமக்கு என்னடா தம்பிகவலை. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்..தப்பு செஞ்சவ தண்டனை அனுபவிக்க்கனும். இதுதானேடா தம்பி உலக நிலை.
அருண:- அட..அது இல்லண்ணே..செஞ்ச அல்லா
சோண :- அட..பரவாயில்லையே..தம்பி.. உன்னைய நான்என்னமோன்னுநினைச்சேன்..பொழைச்சுக்குவடா தம்பி....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment