Thursday, February 13, 2014
உண்மையான இல்வாழ்க்கை வாழ்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பிறனில் விழையாமை.
பிறனியலாள்
பெண்மை நயவா தவன்... ... ... ... ... ...
விளக்கம் - அறத்தின் இயல்போடு பொருந்தி
அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நட்பு விளக்கம்:-
இருக்குமே ? எங்கேடா போய்த்தொலைஞ்சே ?
ராமன் :- மதன். எங்க சொந்தஊர் மதுரைக்கு
போயிருந்தேண்டா. அங்க எங்க அத்தை
பொண்ணுக்கு கல்யாணம்டா. அதுதான்
ஒருமாச இடைவெளி உங்களை எல்லாம்
பாக்க முடியலைடா.
மன்மதன் :- ஆமாடா பொண்ணு எப்படிடா ?
சூப்பரா ? ஏண்டா அடுத்தவனுக்குப்போய்
கட்டிக் கொடுத்தீங்க ? பேசாம
நீ கட்டிஇருக்க வேண்டியதுதானே ?
ராம்:- உனக்கு மூளை கீளை குழம்பிப் போச்சா.
பொருளும் சம்சாரமும் ஒன்னாயிடுமாடா ?
வீட்டு சாப்பாட்டையும் ரசிக்கணும்.
அதேசுவை இன்னும் அதிகமா இருந்தா
பக்கத்து வீட்டு சாப்பாட்டையும் ருசிக்கனும்டா.
அதாண்டா வாழ்க்கை.அவந்தான்டா மனுஷன்.
ராம் :- டேய் உங்களை எல்லாம் திருத்தவே
முடியாதுடா. நம்ம வீடு வீடுதான்.
பக்கத்து வீடு பக்கத்து வீடுதான் சொந்தம்தான்
சொல்லியிருக்கார் தெரியுமா தம்பி மன்மதா ?
எவன் ஒருத்தன் தன் பொண்டாட்டியோடு
திருப்தி அடைகிறானோ எவன் ஒருவன்
மாற்றான் ஒருவனுக்குச் சொந்தமான
சொல்றேன் திருந்துங்கடா.
மன்மதன்:- சரிங்க அண்ணே. உங்களுக்கும்
நம்ம கொள்கைக்கும் ஒத்து வராது. நான்
கிளம்புறேன்.
அன்பர்களே !! இத்துடன் குறள் விளக்கம்
நிறைவு பெறுகிறது.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment