உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கொல்லாமை.
குறள் எண் :- 332.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை... ...
விளக்கம்:- இருப்பவற்றை
எல்லோருக்கும் கொடுத்துத் தானும்
உண்டு பல உயிர்களையும்
காப்பாற்றிடும் பண்பு உடைய
நெறியே, அறவோர் கூறியவற்றுள்
எல்லாம், தலையான அறம் ஆகும்.
இது வான்புகழ் திருவள்ளுவர்
நமக்கு அருளிய அறமாகும்.
குறள்தரும் நெறி :- இறைவனால்
படைக்கப்பட்ட எந்த உயிர்
இனத்தையும் கொல்லாமல் நாம்
வாழ்ந்திட வேண்டும். மாமிசஉணவு,
அது எந்த உருவில் இருந்தாலும்
அதனை மனிதன் சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment