Thursday, February 6, 2014

உலகின் மிகச் சிறந்த அறம் எனப்படுவது எது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  கொல்லாமை.                   



குறள் எண் :-  332.                                             



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்           

                                                             நூலோர் 


தொகுத்தவற்றுள் எல்லாந் தலை... ...




விளக்கம்:-  இருப்பவற்றை 



எல்லோருக்கும் கொடுத்துத் தானும் 



உண்டு பல உயிர்களையும் 



காப்பாற்றிடும் பண்பு உடைய 



நெறியே, அறவோர் கூறியவற்றுள் 



எல்லாம், தலையான அறம் ஆகும். 



இது வான்புகழ் திருவள்ளுவர் 



நமக்கு அருளிய அறமாகும்.                 



குறள்தரும் நெறி :- இறைவனால் 



படைக்கப்பட்ட எந்த உயிர் 



இனத்தையும் கொல்லாமல் நாம் 



வாழ்ந்திட வேண்டும். மாமிசஉணவு, 



அது எந்த உருவில் இருந்தாலும் 



அதனை மனிதன் சாப்பிடக்கூடாது.  

No comments:

Post a Comment