.நம்பியவன் மனைவி மீது ஆசைகொண்டு துரோகம் செய்யாதே !!வள்ளுவர் தரும் விளக்கம் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பிறனில் விழையாமை.
குறள் எண் :- 143.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுவார்... ... ... ... ... ... ... ...
விளக்கம் :- தன்மீது சந்தேகப்படாதவனின்
மனைவி மீது ஆசைப்பட்டு முறைதவறி
நடக்க முயல்பவன் செத்த பிணத்தைப
போன்றவனே ஆவான். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிய குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment