Monday, February 24, 2014

.நம்பியவன் மனைவி மீது ஆசைகொண்டு துரோகம் செய்யாதே !!வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பிறனில் விழையாமை.

குறள் எண் :- 143.


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்து ஒழுகுவார்... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-   தன்மீது சந்தேகப்படாதவனின் 


மனைவி மீது ஆசைப்பட்டு முறைதவறி 


நடக்க முயல்பவன் செத்த பிணத்தைப 


போன்றவனே ஆவான்.  இது வான்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment