உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பிறனில் விழையாமை.
குறள் எண் :- 146.
பகைபாவம் அச்சம் பழியென
நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்... ...
விளக்கம்:-பகை, பாவம், அச்சம், பழி,
என்னும் இந்த நான்கு குற்றங்களும்
பிறன் மனைவியிடத்து நெறி தவறி
நடப்பவர்களிடத்து நீங்காவாம். இது
திருவள்ளுவர் நமக்கு அருளிய
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
அருமை
ReplyDelete