Saturday, February 8, 2014

அடுத்தவன் மனைவி மீது ஆசை கொள்பவனை விட்டு இந்த நான்கு வகையான பாவங்களும் எப்போதும் நீங்கிடாதாம் !! வள்ளுவர் தரும் குறளும் அதன் விளக்கமும் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!






தினம் ஒரு திருக்குறள்.







அதிகாரம்   :-  பிறனில் விழையாமை.


குறள் எண் :- 146.


பகைபாவம் அச்சம் பழியென 


                                                           நான்கும் 

இகவாவாம் இல்லிறப்பான் கண்... ... 



விளக்கம்:-பகை, பாவம், அச்சம், பழி, 

என்னும் இந்த நான்கு குற்றங்களும் 

பிறன் மனைவியிடத்து நெறி தவறி 

நடப்பவர்களிடத்து நீங்காவாம். இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிய 

குறளும் அதன் விளக்கமும் ஆகும். 


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.

1 comment: