Monday, August 25, 2014
மதுவுக்கு இல்லாத மயக்கம் மங்கையிடம் மட்டுமே உண்டு !! வள்ளுவர் தரும் விளக்கம் !!
குறள் எண் :- 1281.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
இனிக்கச்செய்திடுவதும் (களிப்புறச்
செய்தல்) காணும்போது மகிழ்ச்சி
அடைந்திடச் செய்வதும் மதுவுக்கு
கிடையாது. காமம் மிகுந்த கண்கள்
உடைய மங்கையிடம் மட்டுமே உண்டு.
இது திருவள்ளுவர் நமக்குத் திருக்குறளில்
காமத்துப்பாலில் அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
கனகா :- என்னடி தேவிகா என்னைக்கும்
இல்லாத புத்துணர்ச்சி இன்னைக்கு உன்னோட
முகத்தில் காணப்படறது. என்ன ஊரிலிருந்து
உன் ஆத்துக்காரர் வந்துட்டாரா என்ன ?
சொல்லுடி சீக்கிரமா.
தேவிகா :- நேத்து ராத்திரி அவர் ஆத்துக்கு
கனகா :- உம்...உம்...அப்பறம்...சொல்லுடி..
நேக்கே இப்படி உணர்ச்சியைக் கிளறினா
நோக்கு எப்படி இருந்திருக்கும்....
தேவிகா :- இருடி அதான் சொல்லின்டிருக்
கேனோல்லியோ. அவர் வரதுக்கு முன்னாடியே
மனசாலே அவரை நினைச்சுண்டே நான்
படுத்துண்டிருந்தேன். அப்பவே நேக்கு கல்கண்டு
சாப்பிட்டா மாதிரி உள்ளமெல்லாம் தித்ததுடி.
அவர் வந்து ஆத்துக்கதவை தட்டினச்சே
கனகா :- உம்..உம்.. அப்பறம்....அப்பறம்...
சொல்லுடி நேக்கு படபடன்னு வர்றது.
தேவிகா :- அப்புறம் என்னைக் கட்டி அணைத்து
கனகா :- அடியே...நில்லு...நில்லு...இன்னைக்கு
நடந்ததுன்னு சொல்லுடி.
வாங்கி வச்சுண்டு நாலு ரவுண்டு போட்டுண்டு
பிறண்டு பிறண்டு படுத்துன்டிருக்குடி. இப்ப நான்
போயிட்டு வரேன். என் ஆத்துக்காரருக்கு
சீரியோ.
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு
பெறுகின்றது. மீண்டும் சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment