Sunday, August 31, 2014

இப்படிப்பட்டவன் நண்பனாக வர கொடுத்துவைக்கவேண்டும் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  குறிப்பறிதல்.


குறள் எண்  :-  7௦3.



குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் 

யாது கொடுத்தான் கொளல்... ... ... 



விளக்கம் :- நமது முகக்குறிப்பின் மூலமாக 


மனக் குறிப்பை அறியக்கூடிய பண்புள்ளவனை 


அரசன் தனது உறுப்புகளுள் எதனைக்


கொடுத்தாவது நண்பனாக அடைந்திட 


வேண்டும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment