Monday, August 18, 2014
வளையல் அணிந்த பெண்ணிடம் என்னென்ன புலன்கள் உள்ளன ? !! திருவள்ளுவர் தரும் விளக்கம்
ஐம்புலனும்
இவளிடத்தில் உள்ளன. இது வான்புகழ்
ராமு:- ஏண்டா நானும் ரொம்ப நாளாவே
கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். நம்ம
பாலுப்பயல் ஏண்டா ஒருமாதிரி பிரமை
பிடிச்ச மாதிரியே இருக்கான். உம்....
ஒன்னும் புரிய மாட்டேங்குதுடா.
கந்தன் :- அண்ணே !! உனக்கு விசயமே
தெரியாது போல இருக்கு அவன் நம்ம
அக்ரகாரத்துலே இருக்காரே அச்சுதானந்த
அய்யர், அவரோட பேத்தி பிரேமலதா மேல்
ரொம்பவே பிரேமையோடு இருக்கான்டா.
ஏண்டா அவ தாத்தாகிட்டே போயி நான்
இந்த மாதிரி உங்க பேத்தியை விரும்புறேன்.
எனக்கு கல்யாணம் செஞ்சு தாரீயளா அப்டீன்னு
கேளுடான்னு எத்தனை வாட்டி சொல்றது.அவன்
இந்த லோகத்துலே இல்லடா. அதோ அவன்
நம்ம பாலுப்பயல், அவனே வந்துட்டான். நாம
இனிமே அவன்கிட்டே கேப்போமாடா.
இருக்கே. கிறுக்கு பிடிச்சமாதிரி ?
நான் உண்மையிலேயே கிறுக்கு பிடிச்சுத்தான்
பொண்ணே இல்லைண்ணே.
கொஞ்சம் விவரமா சொல்லுடா பாலுத்தம்பி.
பாத்தேனோ, அன்னைக்கே முடிவு
பண்ணிட்டேன். இவதான் என்னோட வாழ்க்கைத்
அண்ணே எனக்கு ஐம்புலன்களும்.பாக்குறது,
நான் சத்தியம் செய்யத் தயார்தான் அண்ணே.
ராமு :- நீ செய்ய வேண்டிய சத்தியம், கோவிலில்
இல்லையடா மகனே. அவளோட தத்தாகிட்டே.
நாளைக்கு வெள்ளிக்கிழமை. நீ என்ன செய்யறே.
சொல்லப்போறார். இதிலே என்னடா உனக்கு
சந்தேகம்.
என்ன ஜாதி. அவ தாத்தா சம்மதிப்பாரா?
ராமு :- தம்பி இத்த காதலிக்குறதுக்கு முந்தி நீ
அவ, ரெண்டுபேரும் யோசிச்சு இருந்தீங்கன்னா
OK தான். இல்லையே. இப்ப என்ன செய்யுறது.
நான்சொன்னமாதிரி போயி பொண்ணு கேளுடா.
தாத்தா சரின்னுதான் சொல்லப்போறாரு. நீ
என்னைக்கு உன்னோட ஐம்புலன்களையும்
அவளாண்ட பாத்துட்டியோ, அங்கனையே
அவளுக்கும் உனக்கும் கல்யாணத்தை நாங்க
ஒண்ணாச் சேர்ந்து முடிச்சு வச்சிருக்கணும்.
சரி, பரவாயில்லே தம்பி. இப்பம் போயி
கேளு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்.
அட என்ன தம்பிங்களா நான் சொல்றது.
தம்பிமார்கள் :- ஆமா....நம்ம ராமு அண்ணே
நீங்கள் சொல்றதுதான் சரி. எங்க ஒட்டு
உங்களுக்குத்தான்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment