உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மானம்.
குறள் எண் :- 967.
ஒட்டார்பின் சென்றொருவன்
வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று... ... ... ...
விளக்கம் :- மதியாதவரின்
பின்சென்று ஒருவன் உயிர்
வாழ்வதைவிட, அவ்வாறுசெல்லாத
நிலையில் நின்று அழிந்தான் என்று
சொல்லப்படுதல் நல்லது ஆகும்.இது
வான்புகழ் வள்ளுவர் நமக்கு
அருளிய குறளும் அதன்விளக்கமும்
ஆகும்.
No comments:
Post a Comment