Monday, May 12, 2014
நமக்கு கெடுதல் செய்த ஒருவரை எப்படி நாம் தண்டிக்க வேண்டும் ? வள்ளுவர் காட்டும் வழி !!
தினம் ஒரு திருக்குறள்.
நன்னயம் செய்து விடல்... ... ... ... ... ... ...
விளக்கம் :- தனக்குத் துன்பம் செய்த ஒருவரை
தண்டித்தல் என்பது எவ்வாறு என்றால் நமக்குத்
துன்பம் செய்தவரே நாணும்படியாக அவருக்கு
நாம் ஒரு நல்லதை செய்தபின் அவர் செய்த
கெடுதலையும் அவருக்கு செய்த நன்மையையும்
இவை இரண்டையும் மறந்து விடுதலே ஆகும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :- (நேரலையில்)
அய்யனார் :- தம்பிபீதாம்பரம்.என்னஇருந்தாலும்
நம்ம பாலுத்தம்பி உண்மையிலேயே ரொம்பப்
பெரிய மனசுக்காரன்தாண்டா.
பீதாம்பரம் :- எப்படிட அவ்வளவு சரியாகச்
சொல்றே. அப்படி பாலு சார் என்ன செஞ்சாரு நீ
இந்த அளவுக்குப் புகழ்கின்ற மாதிரி ?
அய்யனார் :- தம்பி பீதாம்பரம் போன மாசம்நம்ம
பாலுத்தம்பிக்கு பதிவுத் தபால் ஆயுள் காப்பீட்டுக்
மதுரைக்கு போயி இருந்தாரு.
பீதாம்பரம் :- அட...அதுதான் எனக்குத் தெரியுமே !!
என்னன்னு உனக்கு தெரியுமா ?
பீதாம்பரம் :- அதாங்க தெரியாது.
மனசுதாண்டா.
பீதாம்பரம் :- அடடா..அடடடா...உண்மையிலேயே
நம்ம பாலு சார் உயர்ந்த மனுசன்தாம்ப்பா
அய்யனார் :- அதுமட்டும்இல்ல.இன்னைக்குவரை
அவருக்கு ராமுசெஞ்சிருக்கிற கெடுதலையோ,
அல்லதுஇவர் செஞ்சிருக்கிறநன்மையையோ
நூறு கரெட்டுத்தான் அண்ணே.
அடையாறு வரைக்கும் போகனும். நான் வரட்டா.
பார்க்கணும். நானும்வரேண்ணே !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment