Sunday, July 20, 2014
பார்க்காதே !! பார்க்காதே !! அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்க்காதே !! வள்ளுவர் காட்டும் வழி!!
தினம் ஒரு திருக்குறள்.
சான்றோர்க்கு
விளக்கமும் ஆகும்.
பங்குபெறுவோர்கள்:- (ராம், முருகன், கணேசன்,
தேவேந்திரன்,மற்றும் சலீம் ஆகியோர்)
ஏண்டா என்னமோ போலவே இருக்கே.
மனைவி கவுசல்யா எவ்வளவு பியூட்டியா
இருக்கா. உம்.. கட்டினா;;;அவளைப்போல ஒரு
பொம்பளைய கட்டணும்டா...இல்லாங்காட்டி
வாழ்க்கை பூராவும் பிரம்மச்சாரியாகவே நாம
வாழ்ந்து அவளை நினைச்சே செத்துறலாம்டா.
சலீம் :- டேய் !! கணேசா. என்னடா உன்னோட
உயிர் நண்பன் இப்படிப் பேசுறான். நீ சும்மா
பாத்துட்டே இருக்கே ?
சொல்றே. அவனோட பேரு, அவனை இப்படிப்
பேசச்சொல்லுது. எல்லாம் கலிகாலம்.
கலிமுத்திடிடுச்சுடா அம்பி வேற ஒண்ணுமில்ல.
முருகன் :- டேய் !! விடுறா. அவன் மனசுல
இருக்கோம்.விஷயம் அம்புட்டுத்தான்.
நம்ம நண்பன்டா. நமக்கெல்லாம் சீனியர் குரூப்
அவன் மனைவியைப் போயி...நீ இப்படில்லாம்
பேசுறது கேக்கறதுக்கே அருவருப்பா இருக்கு.
வாழ்ந்திடுவோம் என்று இனிமேல்
உறுதி மேற்கொள்வோமா ?
மீது,அன்னைத் தமிழ் மீது சத்தியம்.
பெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment