Monday, July 7, 2014

நிறைந்த நெஞ்சம் அற்ற குணம் கொண்டவரே விலைமாதர்களை அணுகி சுகம் காணுவார் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :-  வரைவின் மகளிர்.


குறள் எண்  :-  917.



நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் 

பேணிப் புணர்பவர் தோள்... ... ... 



விளக்கம்  :-   நெஞ்சமதில் பொருளை மட்டுமே 


எண்ணி, உடலால் மட்டுமே கட்டித்தழுவும் 


விலைமகளிரது தோள்களை, நிறைகுணம் 


அற்றவரே நுகர்வர். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                                                     



நன்றி !! வணக்கம் !!                                                                 



அன்பன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment