நிறைந்த நெஞ்சம் அற்ற குணம் கொண்டவரே விலைமாதர்களை அணுகி சுகம் காணுவார் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- வரைவின் மகளிர்.
குறள் எண் :- 917.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
பேணிப் புணர்பவர் தோள்... ... ...
விளக்கம் :- நெஞ்சமதில் பொருளை மட்டுமே
எண்ணி, உடலால் மட்டுமே கட்டித்தழுவும்
விலைமகளிரது தோள்களை, நிறைகுணம்
அற்றவரே நுகர்வர். இது திருவள்ளுவர்
நமக்கு அருளிய குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்பன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment