Sunday, July 6, 2014
கற்பு நெறியிலிருந்து வழுவாமல் மனைவிகளைப் பாதுகாப்பது எப்படி ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை... ... ...
விளக்கம் :- மகளிரை சிறையில் வைத்து காவல்
தாங்களே கற்புநெறியால் காத்துக்கொள்ளும்
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
நளாயினி :- என்ன அகலிகை !! எப்படி இருக்கே !!
ஆஸ்பத்திரியிலிருந்து உன் வீட்டுக்காரரை
கூட்டியாந்தாச்சா ? இப்ப அவருக்கு உடல்நிலை
எப்படி இருக்குடி உம்....உன்னைநினைச்சாத்தான்
உன்னோட வீட்டுக்காரருக்கு அடி படக்கூடாத
இடத்துலே அடிபட்டு ஆண்மையை இழந்து இப்ப
இல்லாங்காட்டி இந்த ஆண்மை
இழந்த மனுசனை வச்சு நீ எப்படித்தான் காலம்
கழிப்பியோ ?
கழிச்சுடனும். வேற என்ன பண்ண
முடியும் ? சொல்லு நளாயினி.
கூப்பிடு. நான் உடனே வந்துடுறேன்.
இருக்கே. எந்த புழுவோ, இல்ல பூச்சி பட்டையோ
வாரேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment