Tuesday, July 8, 2014
அன்பு உள்ளவர்கள் எதனை விரும்புவார்கள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
குறள் எண் :- 72.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு... .. ...
விளக்கம் :- அன்பு இல்லாதவர்கள் அனைத்துப்
பொருட்களும் தமக்கே உரிடதென சொந்தம்
கொண்டாடிடுவர். அன்புடையவரோ தனது
உடம்பையும் பிறர்க்கு உரிமையானதாக ஆக்கி
மகிழ்ந்திடுவர். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு
அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
வாங்கியாந்தீறு ?
பொருட்களும் இருக்கு. எது வேணுமோ
சந்தோசம்தானே.
ரொம்ப மனசு மகிழ்ச்சியாக்கீது நயினா.
வாங்கியாந்தீறு.
ஏத்துக்கிட்டீர்ணா அதை விட சந்தோஷம்
எனக்கு வேற இல்லை நயினா.
நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு
பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment