Wednesday, November 12, 2014
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் எவ்வகைத் துன்பங்கள் நமக்கு நேர்ந்திடும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
பெரியவர்களை மதிக்காமல் அவர்களைத்
தூக்கி எறிந்து நடந்தால், அப்பெரியவர்களால்
நமக்கு நீங்கிடாத துன்பம் வந்துசேரும். இது
வள்ளுவர் நமக்கு அளித்த குறளும் அதன்
விளக்கமும் ஆகும். எனவே நாம் இனிமேலாவது
பெரியவர்களை மதித்து நடந்திடுவோம்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
பொன்னுச்சாமி :- ஏண்டா, தம்பி கண்ணுச்சாமி
எங்கேடா உன்னை ரெண்டு நாளா ஆளையே
காணோம். எங்கே போய்த் தொலைஞ்சே ?
அம்மா...இல்ல..அம்மா..
பொன்னு:- என்னடா ஆச்சு உங்க அம்மாவுக்கு ?
கண்ணு:- அம்மான்னா என்னைப் பெத்த
அம்மா இல்லண்ணே
பொன்னு:- அப்பா உன்ன வளத்த அம்மான்னு
சொல்லு. அப்படித்தானே.
கண்ணு :- அண்ணே போங்கண்ணே காமெடி
கீமெடி பண்ணாதீங்க. நம்ம முன்னாள்
முதல்வர் அந்த அம்மாவைச் சொன்னேன்.
பொன்னு:- ஏண்டா உனக்கு வெக்கமா இல்லை.
உம்..உன்னைய பத்து மாசம் இடுப்பிலேயே
சுமந்து உன்னையபெத்து, வளர்த்து,ஆளாக்கி,
சீராட்டி, பாலூட்டி ஒரு மனுசனா இந்த
நிச்சயம் நரகம்தான் கிடைக்கும்.
உம்..சொல்லு..சொல்லு..அவங்களுக்கு என்ன ?
கண்ணு :- இல்ல அண்ணே அவங்க தண்டனைய
நீக்கி அவங்களை நிரபராதின்னு அறிவிக்கணும்
அப்படின்னு சாலை மறியல் போராட்டத்துக்குப்
போயிருந்தேன். அதான் ரெண்டுநாளா வரலை
இந்தப் பக்கம்.
பொன்னு:- ஏண்டா நிரபராதின்னு நிரூபிக்க நீ
எதுக்குடா சாலையைப் போயி மறிச்சு எல்லோர்
அப்படின்னுதான் எல்லோரும் பேசிக்குறாங்க.
இதுதெரியாம எண்டா ஆட்டு மனதைக் கூட்டம்
மதிக்கனும்டா.அவங்க கால்ல விழுந்து
கெட்டுப்போகலே. அந்த பொம்பள கொஞ்சம்
என்னையக் காப்பாத்தணும் அப்படீன்னு ஒரு
பெரியவங்களை மதிக்காம துச்சமா தூக்கி
எறிந்து பேசாம் மதிச்சு நடந்துக்கோ. உனக்குப்
இல்லன்னுசொன்னா உனக்கு அந்தப்
பெரியவங்களாலே பெரும் துன்பங்கள் மட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment