Tuesday, November 18, 2014
சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான ஒன்று !! அவ்வாறு செய்வது என்பது மிகவும் அரிதானது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்... ... ...
விளக்கம் :- இந்த விஷயத்தை நான் இவ்வாறு
செய்து முடித்திடுவேன் என்று வாயால்
சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான
செயல் ஆனால் அப்படி சொல்லியபடி அந்தச்
செயலை செய்து முடிப்பது என்பது மிகவும்
அரிதான ஒன்று. இது திருவள்ளுவர் நமக்கு
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
பூங்காவனம் :- ஏண்டா தம்பி புஷ்பவனம் என்ன
உன்னைய இரண்டு நாளே ஆளையே காணோம்.
தம்பி சொல்லுங்க ?
ரெண்டு நாளா கரண்ட்டே கிடையாது. போயி
கரண்ட்டு ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கப்
போயிருந்தேன்.
பூங்கா :- அவங்க என்ன சொன்னாங்க ?
அப்படீங்கிறாங்க.
முடியாது. மேலே சர்க்காரு சரி இல்லையே தம்பி.
பூராவும் பினாமி அரசாங்கம் இல்ல இப்ப நம்ம
தமிழ்நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்கு. தேர்தல்
நீக்கிடுவோம்.
மாநிலமாக ஆக்குவதோடு, மின்மிகுமாநிலமாக
தமிழகத்தை மாற்றுவோம்என்றுசொல்லித்தான்
ஒட்டு வாங்கி செவிச்சாங்க. ஆனா நடப்பு அப்படி
யாரையும் குத்தம் குறை சொல்லி பயன்இல்லை.
மீதியை பேசுவோம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை.இரா. பாலு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment