Monday, September 2, 2013
செல்வத்தை இழந்தவனின் நிலை என்ன இந்தப் பூவுலகில் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
தனித் தமிழில் மட்டுமே பேசுக!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசிடும்சகோதர,சகோதரிகள்
நடுவினில்உரையாடும் போது !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மானம்.
குறள் எண் :- 964.
மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை... ... ... ... ... ...
ரொக்கப் பணம்,வங்கியில்
பெறாமல் காப்பாற்றிக்
கடமை.
இது வள்ளுவர் தரும் குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
தலைவர் தர்மலிங்கம்.
தோப்புக்கள்,வாய்க்கால்
அரண்மனையைப் போன்ற
என்று வாழ்ந்துவந்தார்.
பாரீர்:-
வருவது போல ஒரு உணர்வுலே
எனக்கு. நீ என்னலே சொல்லுதே.
ஐயாவோட புகழ் என்ன
செல்வாக்கு என்ன அவரோட மதிப்பு
என்ன.எல்லாம் இப்படி பிறந்து வாழ
யோகம் செஞ்சிருக்கோணும்.சும்மா
எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு
வாழ்றாரு.
கால வாழ்கையைநடத்திக்கொண்டு
வாழ்கிறார். இப்ப, அதே தர்மலிங்கம்
பாருங்கள் அன்பர்களே :-
நம்ம பெருசோட நிலையை. அந்தக்
அம்புட்டு பணத் திமிர்லே. அதான்
ஆண்டவனுக்கு அடுக்கலை ஓட்டத்
சிங்கி அடிக்கார்லே பெருசு.
ஆளு இந்த நிலைக்கு
வருவாருன்னு. எப்படா இவரு கீழே
விழுவாருன்னு பாத்துகிட்டே இல்ல
இருந்தேன். ரகத்துக்கு ஒரு கார்.
அல்லாத்தையும் பிடுங்கிட்டு
இருக்கும்போது என்ன
திமிர்.ஆணவம். அதான் ஆண்டவன்
வச்சான் ஆப்பு.
(சுந்தரமும் சிங்காரமும் வாய்விட்டு
சிரித்து மகிழ்கின்றனர்)
அன்பர்களே !! இதுதான் உலகம்.
அதனால்தான் அந்தக் காலத்தில்
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் எழுதிவைத்துவிட்டு போய்
விட்டார்.
"வாழ்ந்தாலும் ஏசும் !!
தாழ்ந்தாலும் ஏசும் !!
வையகம் இதுதானடா.
வீழ்ந்தாரைக் கண்டால்
வாய் விட்டு சிரிக்கும்.
வாழ்ந்தாரைக் கண்டால்
மனசுக்குள் வெறுக்கும் !!
இல்லாதான் கேட்டால் ஏளனம்
செய்யும் !!
இருப்பவன் கேட்டால் நடிப்பென
மறுக்கும்.
நிலை தாழ்ந்துவிடாமல் கண்ணும்
கருத்துமாக வாழ்ந்திட வேண்டும்
என கேட்டு விடை பெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment