Monday, September 23, 2013
எது உண்மையான /தலையான/ நிலையான குணம் கொண்ட செல்வம் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள் !!
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வங்களுள் ஒன்றாகப்
போற்றப்படும் செல்வமாகும். அந்த
நமக்கு அளித்த குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
செல்வந்தர்களிலேயேயும் மிகவும்
செண்பகராமன். அவ்வளவு
செல்வம் கணக்கில்லாதபடி அவரது
காணப்பட்டது.
ஆனால்அவ்வளவுசெல்வவளங்கள்
வேறு ஒரு பதில் சொல்வாள்.
செண்பகராமன்:- ஏம்மா !! செல்லம் !!
அடியே செல்லம்.என் ஞானத்திரு
விளக்கே !! செல்லம்.(சற்றே உரத்த
குரலில்)
செல்லம் :- என்னங்க.யாரைக் கூப்பி-
-த்தானே ?
செண்பக:- அட!! போதுமடி !! நான்
உன்னாண்ட உசிரைக் கொடுத்துக்
பயலையுமாகூப்பிட்டுச் சீரழியனும்.
வைக்கச் சொல்றீயளா !!
பட்டுக்கிட்டு முழிச்சுட்டு இருக்கேன்.
சாம்பார் வைக்கச் சொல்லுதீயளா?
ஊத்துன்னு சொல்லுறேன்.
போகப் போறீயளா ? எந்த ஊருக்கு !!
சீரழியிரதுக்கு பேசாம
செத்துப்போயிரலாம்னு இருக்கேன்.
பாத்தேனே செத்துப்போயிட்டாரா.
அடப் பாவமே !!
மூச்சுக் கொடுத்து,மூச்சுக் கொடுத்து
செத்துக்கிட்டு இருக்கேன். உம்!!
இல்ல.போகாத டாக்டரும் இல்ல.
ஏன்தான் உன்னையப் போயி அந்த
ஆண்டவன் என்னோடுசேர்த்து
போவுது.
சொல்லுங்க.கேக்குறேன்ல !!
செண்பக:- இல்லடி.இல்ல.நான் இப்ப
சீக்கிரம் பைத்தியக்காரனா
அலையப் போறேன் போத்தா!! போ !!
பேசாம உள்ளே !! என் உசிரை இப்ப
நீ எடுக்காத.போ!!
வாரேன்அப்படீன்னுசொல்லுதீயளா?
செண்பக:- ஆமாடி!! ஆமா!! கூடிய
சீக்கிரம் இந்த உலகத்தை விட்டே
போயிரப்போறேன். ஆண்டவன்
எனக்கு இவ்வளவு செல்வத்தை
அள்ளி அள்ளித் தந்தாலும் என்ன
அவன் நல்லாவே பழிவாங்கிட்டான்.
உன்னையை கண்ணாலம் கட்டி
வச்சு.அத்தனை செல்வம் என்கிட்டே
இருந்தும் ஒரு மதிப்பும் எனக்கு
இல்லடி. இப்பத்தான் தெரியுது
எல்லா செல்வத்துலேயும் பெரிய
செல்வம் காது தான்.உம்.. அதான்
உன்ட்ட கிடையாதே. அட ஆண்டவா!
அடுத்த ஜென்மம்னு ஒன்னு
இருந்து அதுவும் மனுஷ ஜென்மமா
செஞ்சு உன்ட்டகெஞ்சிக்கேக்கிறேன்.
இது போலசெவிட்டுப்பொணத்தை
கட்டிவச்சிராதே முருகா. நீ வாழ்க!!
( இந்த உரையாடல் இத்துடன் முடிவு
எவ்வளவு முக்கியம் என்று.
சென்று இருக்கிறார்.)
கொசுறு :- இதுல பாருங்க மனைவி
செவிடா இருக்கிறதுல நமக்கு ஒரு
சௌரியமும் கூட இருக்குதுங்க.அது
என்னான்னு கேட்டீங்கன்னா நாம
முன்னாடியே ,அட மூதேவி !!
சனியனே!! ஏண்டி என் பிராணன
வாங்குற!! அப்படி இப்படீன்னு
சகட்டு மேனிக்கு அவள வச்சுகிட்டே
அவ எதிரிலேயே நம்ம மனசு குளிர
திட்டலாம்லே.அந்த சுகம் வேற
யாருக்கு கிடைக்கும். செவிட்டுப்
பொம்பளைய கட்டிகிட்டவனுக்கு
தானே. அட என்ன நான் சொல்றது?
நன்றி!! வணக்கம் !!
அனைவரையும் சந்திப்போம்.
அன்புடன் மதுரை T.R. பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment