Thursday, March 20, 2014

பெண்ணின் கற்பு நெறியை சிறைவைத்துக் காப்பதால் கெடாது காப்பாற்றிட இயலுமோ ? வள்ளுவர் தரும் விளக்கம் !!




     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்    



                           ரஹீம் !!






தினம் ஒரு திருக்குறள் !!                         



அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம். 


குறள் எண்:-  57.                                               



சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் 

                                                               மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை... ... ... ... 



விளக்கம் :-  மகளிரை (பெண்களை) 


சிறைவைத்துக் காக்கும் வழிமுறை 


என்ன பலனை தந்து விடும் ? 


அவர்கள் நிறை என்னும் பண்பால் 


தங்களைத் தாங்களே காப்பாற்றிக் 


கொள்ளும்  முறையே சிறந்தது 


ஆகும். இது வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment