பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்
ரஹீம் !!
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம்.
குறள் எண்:- 57.
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்
மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை... ... ... ...
விளக்கம் :- மகளிரை (பெண்களை)
சிறைவைத்துக் காக்கும் வழிமுறை
என்ன பலனை தந்து விடும் ?
அவர்கள் நிறை என்னும் பண்பால்
தங்களைத் தாங்களே காப்பாற்றிக்
கொள்ளும் முறையே சிறந்தது
ஆகும். இது வள்ளுவர் நமக்கு
அருளிச் சென்ற குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment