விலைமாதர்கள் உறவு என்பது எப்படிப்பட்ட தன்மையானது. வள்ளுவர்தரும் விளக்கம்.
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்
ரஹீம் !!
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- வரைவின் மகளிர்.
குறள் எண் :- 923.
பொருட்பெண்டிர் பொய்மைமுயக்கம்
இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று... ... ... ... ... ...
விளக்கம் :- பொருள் ஒன்றையே விரும்பும்
விலைமாதுவின் பொய்யான தழுவுதல் எனும்
உறவு என்பது எப்படிப்பட்டது என்றால் நமக்கு
முன்பின் கொஞ்சம்கூட அறிமுகம்இல்லாதொரு
நபர் அவரது பிணத்தை இருட்டறையில் கட்டித்
தழுவினாற்போன்றது.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment