கயவர்கள் மக்களைப்போலவே இருக்கிறார்கள் !! கவனம்..கவனம்...வள்ளுவர் தரும் எச்சரிக்கை !!
பிஸ்மில்லாஹ் ஹிர் ரெஹ்மானிர்
ரஹீம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கயமை.
குறள் எண் :- 1௦71.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்... ... ... ...
விளக்கம் :- கயவர்கள் என்போர்
மக்களைப்போலவே இருப்பார்.
அவரைப்போல் உருவில் ஒத்த
நபர்களை வேறு எவ்விதத்திலும்
யாம் கண்டதே இல்லை. இது
வான்புகழ் வள்ளுவர் நமக்கு
அருளிய குறளும் அதன்விளக்கமும்
ஆகும்.
No comments:
Post a Comment