Saturday, March 1, 2014

கயவர்கள் மக்களைப்போலவே இருக்கிறார்கள் !! கவனம்..கவனம்...வள்ளுவர் தரும் எச்சரிக்கை !!










   பிஸ்மில்லாஹ் ஹிர் ரெஹ்மானிர் 


                                ரஹீம் !!




தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  கயமை.



குறள் எண் :-    1௦71.                                     



மக்களே போல்வர் கயவர் அவரன்ன 


ஒப்பாரி யாங்கண்டது இல்... ... ... ...     



விளக்கம் :-  கயவர்கள் என்போர் 



மக்களைப்போலவே இருப்பார். 



அவரைப்போல் உருவில் ஒத்த 



நபர்களை வேறு எவ்விதத்திலும் 



யாம் கண்டதே இல்லை. இது 



வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும்.

No comments:

Post a Comment