Saturday, March 29, 2014

நாணமோ இன்னும் நாணமோ ? திருவள்ளுவரின் பார்வையில் !!







தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்  :-  நாண் உடைமை

குறள் எண் :-  1௦18.


பிறர்நாணத் தக்கது தான்நாணா 

                                                             -னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து... ... ... 


விளக்கம் :- பிறர் வெட்கப்படும் 


செயல்களைத் தான் சிதிடும்போது 


யார் ஒருவர் 


வெட்கப்படவில்லையோ 


அவர்களை விட்டு விட்டு நல்ல,நீதி, 


நேர்மை,உண்மை,நியாயம்,சத்தியம் 


இதுபோன்ற அறங்களைச் 


செய்கின்ற குணங்கள் 


நாணப்பட்டு எங்கோ சென்று விடும். 


இது திருவள்ளுவர் அருளிய 


குறளும் விளக்கமும் ஆகும்.



No comments:

Post a Comment