நாணமோ இன்னும் நாணமோ ? திருவள்ளுவரின் பார்வையில் !!
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- நாண் உடைமை
குறள் எண் :- 1௦18.
பிறர்நாணத் தக்கது தான்நாணா
-னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து... ... ...
விளக்கம் :- பிறர் வெட்கப்படும்
செயல்களைத் தான் சிதிடும்போது
யார் ஒருவர்
வெட்கப்படவில்லையோ
அவர்களை விட்டு விட்டு நல்ல,நீதி,
நேர்மை,உண்மை,நியாயம்,சத்தியம்
இதுபோன்ற அறங்களைச்
செய்கின்ற குணங்கள்
நாணப்பட்டு எங்கோ சென்று விடும்.
இது திருவள்ளுவர் அருளிய
குறளும் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment