Friday, August 19, 2016

தவம் புரிந்து வாழும் முனிவர்களின் வாழ்க்கையை விடவும் மேலானது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- இல்வாழ்க்கை.

குறள் எண் :-  48.



ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ... 

பொருள்  :-  இல்வாழ்க்கைதனை அதனுடைய 
இயல்புத்தன்மை கெடாதவாறு நடத்திச் 
செல்பவன், ஆசைகளை விட முயலும் 
துறவிகளை விடவும் மேன்மையானவன்.
இது வான்புகழ் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

( இன்று தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 
திருமண தேதி ஆகும்.  அதனை முன்னிட்டு 
இந்தத் திருக்குறள் இங்கே பதிவிடப்பட்டு 
உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.)

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment