தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- இல்வாழ்க்கை.
குறள் எண் :- 48.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ...
பொருள் :- இல்வாழ்க்கைதனை அதனுடைய
இயல்புத்தன்மை கெடாதவாறு நடத்திச்
செல்பவன், ஆசைகளை விட முயலும்
துறவிகளை விடவும் மேன்மையானவன்.
இது வான்புகழ் நமக்கு அருளிச்சென்ற
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.
( இன்று தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின்
திருமண தேதி ஆகும். அதனை முன்னிட்டு
இந்தத் திருக்குறள் இங்கே பதிவிடப்பட்டு
உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment