Sunday, November 29, 2015
மரணம் என்பது எதனைப் போன்றது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !! உங்களுக்காக !!
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு... ... ...
கருணா :- நம்ம கந்தசாமி செட்டியார்தான். அண்ணே முந்தாநேத்து ராத்திரித்தான் அவரோட அரைமணிக்கும் மேலா நான் பேசிக்கினு இருந்தேன். காலைலே பாத்தா சங்கு செகண்டி சத்தம் அவரு வீட்டுலே. என்னால நம்பவே முடியல அண்ணே.
கந்தன் :- தம்பி. இதுதான் மனித வாழ்க்கையின் உண்மையான நிலைப்பாடு.நம்ம வள்ளுவர் இன்னாசொல்லிகீறாரு.அட..நம்ம..பாலு..சார்......மேலே எழுதிருக்க குறளைப்படிங்க தம்பி. அர்த்தம் புரியும். இதுதான் உலகம். இது
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
செட்டியார், நாயுடு, ராவ், ரெட்டி, பிள்ளைவாழ்... கடந்த 70 ஆண்டுகளா விளம்பர படுத்துனது போறும்! இனி பறையர் வன்னியர் பள்ளர்-னு விளம்பரப்படுத்தி எல்லா சாதிக்குமான சமத்துவ சமூக நீதியை செய்ங்க!!!
ReplyDeleteFungal karuththu varaverppukkum matrum pariseelanaikkum uriyathuthaan. Aanaal
ReplyDeleteithu seithida vendiya porupum kadamaiyum Arasaangaththidam allavaa irukkindrathu ?