இல்வாழ்க்கை என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- இல்வாழ்க்கை.
குறள் எண்:- 49.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாதாயின் நன்று... ... ... ...
விளக்கம் :- அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்
பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும்
மற்றவர் பளிக்கும் குற்றம் இல்லாமல்
விளங்கினால் மேலும் நன்மையாகும். இது
வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment