Wednesday, October 15, 2014

இல்வாழ்க்கை என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-   இல்வாழ்க்கை.



குறள் எண்:-  49.




அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்


பிறன்பழிப்பது இல்லாதாயின் நன்று... ... ... ... 



விளக்கம் :-   அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்


பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் 


மற்றவர் பளிக்கும் குற்றம் இல்லாமல் 


விளங்கினால் மேலும் நன்மையாகும். இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 

No comments:

Post a Comment