Saturday, October 25, 2014

( முறைதவறி ) பொருள்சேர்க்கும் மன்னனின் நாடு எவ்வாறாக இருக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள். 



அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.



குறள் எண் :-   559.



முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 


ஒல்லாது வானம் பெயல்... ... ... ... ... ... ...



விளக்கம்:-  அரசன்/அரசி முறைதவறி நாட்டை/


மாநிலத்தை ஆட்சி செய்திடுவாறேயானால் 


அந்த நாட்டினில் பருவ மழை தவறி, மேகம் 


மழை பெய்யாமல் போய்விடும். இது வள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment