( முறைதவறி ) பொருள்சேர்க்கும் மன்னனின் நாடு எவ்வாறாக இருக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கொடுங்கோன்மை.
குறள் எண் :- 559.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்... ... ... ... ... ... ...
விளக்கம்:- அரசன்/அரசி முறைதவறி நாட்டை/
மாநிலத்தை ஆட்சி செய்திடுவாறேயானால்
அந்த நாட்டினில் பருவ மழை தவறி, மேகம்
மழை பெய்யாமல் போய்விடும். இது வள்ளுவர்
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment