Thursday, October 9, 2014
எப்போது நாம் செயல்படவேண்டும் ? வள்ளுவர் காட்டும் வழி இதோ !! உங்களுக்காக !!
குத்தொக்க சீற்ற இடத்து... ... ... ... ...
காத்திருந்து, காலம் வாய்த்திடும்போது தனது
இரையினை கொக்கு எப்படி கொத்துகின்றதோ
அதுபோலவே உனது செயலாற்றலும் இருப்பின்
அது மிக நல்லது. இது திருவள்ளுவர் நமக்கு
அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
இருக்கே ?
வாழவந்தார்:- ஏதோ உங்க புண்ணியத்துலே
ரொம்பவே நல்ல இருக்கேன் அண்ணே.
ஆள:- அதென்னடா தம்பி அப்படி சொல்லிட்டே.
எங்களுக்கெல்லாம் பாவமும் கிடையாது.
எங்க அகராதியிலே புண்ணியமும் கிடையாது.
முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது செய்வோம்.
அம்புட்டுத்தான். உம் அப்புறம். நாட்டு நடப்பு
என்ன தம்பி சொல்லுது.
சொல்லச் சொல்றீங்க.
பத்தி கொஞ்சம் சொல்றா தம்பி வாழவந்தாரு.
மாதிரி விஷயத்துல எல்லாம் கல்லைக் கரைச்சு
தண்ணியக் குடிச்சவரு. நேரத்தை எதிர்பாத்து
நேரத்துக்காக காத்திட்டு இருக்காருய்யா
ஆள :- என்னடா நேரம். பொல்லாத நேரம் இப்ப
விட்டுப்புட்டு.
செய்வாரு அண்ணே. இந்த கொக்கு மாதிரி.
ஆள:- அது என்னடா கொக்கு.
வாழ :- அண்ணேஆத்தாங்கரையிலேகொக்கைப்
பாத்தீங்கன்னாஉங்களுக்குபுரியும்.சின்னச்சின்ன
சொல்வாங்கடா. என்ன அப்படீன்னுகேட்டீன்னா:-
அப்படீன்னு.
கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை.
வரட்டா.
பை..பை...
பெறுகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment