Sunday, May 26, 2013
கெட்ட சகவாசம் உள்ளவர்களது குணம் எது ?
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)
தமிழர்களோடு உரையாடிடும்போது
அதிகாரம் :- சிற்றினம் சேராமை.
குறள் எண் :- 451.
" சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
பாரம்பரிய வளர்ப்பால், வளர்ந்த
குணம் யாதெனின் தமக்கு சமமான
எதுவும் இல்லாத சிறுமைத்தனம்
என நினைத்து வாழ்ந்து வரும்
படும் சல்லித்தனமானபுத்திக்கு
அஞ்சி அவர்களை தம்மிடம் சேர
உடையவர்களே பெரியோர்கள்.
குணம் கொண்ட சிறியோர்களின்
தங்களது சுற்றமாக எண்ணி அந்த
தங்களின் சுற்றத்தார்கள்/சொந்தக்-
தமது இனமாகவேகருதிஅவர்களை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment