Sunday, March 10, 2013

சோம்பல் குணத்தை கைவிடு !!

தினம் ஒரு திருக்குறள் !! 
  


                         அதிகாரம்  ;-   மடி இன்மை.

                     குறள் எண்:-  605.

 

             " நெடுநீர் மறவி மடி துயில்நான்கும் 

        

                  கெடுநீரார் காமக் காலன் ".. .. .. .. .. .. ..

 

   காலம் நீட்டித்து எந்த ஒரு செயலையும் செய்திடும் போக்கு, மறதி குணம், சோம்பல்,   அளவுக்கு அதிகமாக தூங்கிதுடும் பழக்கம்        இவை நான்கும் சமூகத்தில் கெட்டு அழிந்து         போகக்கூடியவர்கள் விரும்பி ஏறி பயணிக்கும்  மறக்கலமாகும்.

எனவே நாம் யாவரும் மேலே குறிப்பிட்ட நான்கு விதமான நம்மை கெட்டு அழிக்க கூடிய பழக்க  வழக்கங்களை பழகாமல் வாழ்ந்திடல் அவசியம்  ஆகும். நன்றி.வணக்கம்.மீண்டும் நாளை அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே !!   அன்பன் மதுரை TR பாலு.








 

No comments:

Post a Comment