Monday, March 4, 2013

திருக்குறள் விளக்கம் !!

திருக்குறள்  

அனைவருக்கும் வ ணக்கம்.இன்று நான் உங்கள் அனைவருக்கும் தரும் குறள் ...     
 
மற்றும் அதன் விளக்கம் என்னவென்றால்:-
 
 

                                அதிகாரம் :-   அறன்வலியுறுத்தல் 

 

                                         குறள் எண்  :-    35 

 

                   அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 

 

                         இழுக்கா இயன்றது அறம் !.. .. . . .. .. .. .. .. .. .. ..

விளக்கம்:-பொறாமை,ஆசை, சினம். கடுஞ்சொல் இந்த நான்கு விதமான 

குற்றங்களுக்கும் இடம் கொடுத்திடாமல் அவற்றை களைந்து நடப்பது 

மட்டுமே அறன் எனப்படுவதாகும்.  இது வள்ளுவன் நமக்கு அருளிச்சென்ற 

வழியாகும். நாமும் இதன்படி நடந்திட முயல்வோமா? 

நன்றி வணக்கம். 

 

                         

No comments:

Post a Comment