திருக்குறள்
அனைவருக்கும் வ ணக்கம்.இன்று நான் உங்கள் அனைவருக்கும் தரும் குறள் ...
மற்றும் அதன் விளக்கம் என்னவென்றால்:-
அதிகாரம் :- அறன்வலியுறுத்தல்
குறள் எண் :- 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் !.. .. . . .. .. .. .. .. .. .. ..
விளக்கம்:-பொறாமை,ஆசை, சினம். கடுஞ்சொல் இந்த நான்கு விதமான
குற்றங்களுக்கும் இடம் கொடுத்திடாமல் அவற்றை களைந்து நடப்பது
மட்டுமே அறன் எனப்படுவதாகும். இது வள்ளுவன் நமக்கு அருளிச்சென்ற
வழியாகும். நாமும் இதன்படி நடந்திட முயல்வோமா?
நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment