தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- கேள்வி.
குறள் எண்:- 411.
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை
செவியால் (காதினால்) நாம் கேட்டு அறிந்து
இன்புறும் செல்வம் அனைத்து
செல்வங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மற்றும்
போற்றப்படும் செல்வமாகும்.
ஆனால் அந்த செவிச் செல்வம் மட்டுமே அனைத்து
செலங்களுக்கெல்லாம்
தலையான செல்வமாக கருதப்படும்.
இது வள்ளுவர் நமக்கு சொன்ன அறிய
கருத்து.மீண்டும் நாளை சந்திப்போமா
நேயர்களே!
நன்றி !வணக்கம் !!
அன்புடன்.மதுரை T..R. .பாலு.
No comments:
Post a Comment